3 பொது இடத்தில் மட்டுமே ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி.

by Editor / 02-11-2022 09:41:06pm
 3 பொது இடத்தில் மட்டுமே  ஆர்.எஸ்.எஸ்  ஊர்வலம் நடத்த  அனுமதி.

தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த 24 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் உள்விளையாட்டு அரங்கில் ஊர்வலம் நடத்தலாம் எனவும், 3 இடங்களில் மட்டுமே பொது இடத்தில் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மேற்கூறிய விவரங்களை காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 3 பொது இடத்தில் மட்டுமே  ஆர்.எஸ்.எஸ்  ஊர்வலம் நடத்த  அனுமதி.
 

Tags :

Share via