டிராக்டர் மீது உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்து 5 பெண் தொழிலாளர்கள் பலி.

by Editor / 02-11-2022 10:01:48pm
 டிராக்டர் மீது உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்து 5 பெண் தொழிலாளர்கள் பலி.

ஆந்திரா மாநிலம், ஆனந்தபூர் மாவட்டத்தில், டிராக்டர் மீது கூலித் தொழிலாளர்கள் சென்றுக் கொண்டிருந்தப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 5 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

 டிராக்டர் மீது உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்து 5 பெண் தொழிலாளர்கள் பலி.
 

Tags :

Share via