4 மாணவிகள் பலி

by Staff / 15-02-2023 04:20:43pm
4 மாணவிகள் பலி

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணை அருகே ஆற்றில் மூழ்கிய ஒரு மாணவியை காப்பாற்ற முயன்ற 3 மாணவிகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகிய மாணவிகள் விளையாட்டு போட்டிக்காக அழைத்துசெல்லப்பட்ட நிலையில், ஆற்றில் இறங்கியபோது சுழலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via