கடையம் அருகே 3 பேரை கடித்து குதறிய கரடி பிடிபட்டது

by Editor / 06-11-2022 07:35:55pm
கடையம் அருகே 3 பேரை கடித்து குதறிய கரடி பிடிபட்டது

தென்காசி மாவட்டம் கடையம் அருகே இன்று காலை 3 பேரை கடித்து குதறிய கரடியை நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் முத்து கிருஷ்ணன் காவல் துறையினர் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து  பிடிப்பட்ட கரடி முண்டந்துறை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

 

Tags :

Share via