மண் சரிவில் சிக்கி தொழிலாளி பலி

by Staff / 07-11-2022 04:12:09pm
மண் சரிவில் சிக்கி தொழிலாளி பலி

மதுரையில் பாதாளச் சாக்கடைக்காக குழி தோண்டப்படும் போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்தது. அந்த மண் சரிவில் சிக்கிய தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை மீட்க முயன்ற தீயணைப்பு துறையினர் 4 மணி நேரக் கடுமையான போராட்டத்திற்கு பின்பு அவரது உடலை மீட்டனர்.

 

Tags :

Share via