காங்கிரஸ் எம்பி சிதம்பரம் பகீர்
மோர்பி பாலம் அறுந்து விழுந்து பேராபத்து ஏற்பட்ட நிலையில் இதுக் குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் எம் பி சிதம்பரம், குஜராத் மாநில அரசுக்கு மிகப்பெரிய அவமானமாக இந்த விபத்து அமைந்துள்ளது. அதிலும் மிக அதிர்ச்சியான செய்தி என்னவெனில், அரசு சார்பாக இந்த விபத்துக்காக மன்னிப்பு கோரப்படவில்லை. இது தன்னுடைய தவறு என பொறுப்பேற்று யாரும் ராஜினாமா செய்யவுமில்லை எனக் கூறியுள்ளார்.
Tags :