ஆழ்வார்குறிச்சியில் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி பலி - ஒருவர் காயம்

by Staff / 08-11-2022 05:04:28pm
ஆழ்வார்குறிச்சியில் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி பலி - ஒருவர் காயம்


தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் அணைக்கரை முத்து மகன் பச்சிராஜன் (வயது 54) என்ற விவசாயி, ஆழ்வார்குறிச்சியில் உள்ள வயலில் வேலை பார்த்த போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி - அருகே வேலை பார்த்து கொண்டிருந்த மற்றொரு விவசாயி காயம் ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை...

 

Tags :

Share via