போலி மது நிறுவனங்களின் மற்றும் லேபிள் அச்சிட்டு வழங்கிய நபர் குண்டாசில் கைது.
சிவகங்கை மாவட்டத்தில் போலி மதுபானங்கள் மற்றும் அதற்குரிய லேபிள்களை பெரிய அளவில் தயார் செய்து விற்பனை செய்த ,பெங்களூரைசேர்ந்த நரேந்திர பாபு என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பரிந்துரையின் பேரில்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் நடவடிக்கை
Tags :