குழாய் பதிக்கும் பணியின்போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்

by Staff / 09-11-2022 03:00:06pm
குழாய் பதிக்கும் பணியின்போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்

மதுரையில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த சக்திவேல் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பள்ளத்தில் சிக்கிய சக்திவேல் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via