போக்சோ சட்டம் கல்வியில் இடம்பெற வேண்டும்; நீதிமன்றம்

by Staff / 09-11-2022 05:02:36pm
போக்சோ சட்டம் கல்வியில் இடம்பெற வேண்டும்; நீதிமன்றம்

சிறுமியை சிறுவன் காதலித்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை கர்நாடக உயர்காதல் என்ற பெயரில் தொடங்கி பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. பாலியல் கல்வி விழிப்புணர்வு அவசியம். 9ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் கற்பிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via