விவசாயிகளுக்கு 50000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

by Admin / 11-11-2022 02:12:20pm
 விவசாயிகளுக்கு 50000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இன்று அரவக்குறிச்சியில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், விவசாயிகளுக்கு 50000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை  முதலமைச்சர்தொடங்கி வைத்து 10 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்குறுகிய காலத்தில் 1,50,000 இலவச மின் இணைப்புகளை வழங்கி, தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் இதுவரை எந்த அரசும் செய்திடாத மிகப்பெரும் சாதனையை நாம் செய்திருக்கிறோம்"“பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதால் இன்று என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது” என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 விவசாயிகளுக்கு 50000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
 

Tags :

Share via