2-வது நாளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

by Editor / 12-11-2022 09:22:06am
 2-வது நாளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்த நிலையில் 2-வது நாளாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம்,தேங்கப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து 10000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்

 

Tags :

Share via