அரிவாளுடன் திரிந்த இருவர் கைது.

by Staff / 19-11-2022 02:20:58pm
அரிவாளுடன் திரிந்த இருவர் கைது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்தில் உள்ளது சாத்தமங்கலம் இந்த பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது அரிவாளுடன் நின்று இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். செக்கானூரணி அருகிலுள்ள பணியான் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் மற்றும் சாத்தமங்கலத்தைச் சேர்ந்த 20 வயதுடைய நபர் என்பது தெரிய வந்தது இதையடுத்து இரண்டு பேரையும் கீழவளவு போலீசார் கைது செய்துள்ளனர்

 

Tags :

Share via