கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு

by Staff / 19-11-2022 04:46:01pm
கிணற்றில் விழுந்த  3 வயது குழந்தை உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் காட்டுகொட்டகையில் ராஜ்குமார் மனைவி சங்கிதா இவர்களின் மகள் ரிஷ்மிதா 3 வயது குழந்தை கிணற்றில் விழுந்த நிலையில் வேப்பூர் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

Tags :

Share via