கேரளத்தம்பதியினர் பழனியில் தற்கொலை

by Editor / 22-11-2022 08:55:28pm
கேரளத்தம்பதியினர் பழனியில் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சரவண பொய்கை அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் கேரளாவை சேர்ந்த தம்பதிகள் ரகு உஷா ஆகியோர்  தற்கொலை.உடலைக்கைப்பற்றி போலீசார் விசாரணை.

 

Tags :

Share via