உடலுறவின் போது 67 வயது முதியவர் மாரடைப்பால் மரணம்

by Staff / 25-11-2022 01:51:34pm
உடலுறவின் போது  67 வயது முதியவர் மாரடைப்பால் மரணம்

67 வயது முதியவர் தனது வீட்டுப்பணிப்பெண்ணுடன் உடலுறவு கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள புத்தேனஹள்ளியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவர் 35 வயது வீட்டுப்பணிப்பெண் ஒருவருடன் நீண்ட நாட்களாக உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த நவம்பர் 16ஆம் தேதி அந்த முதியவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அன்று இருவரும் நெருக்கமாக இருந்தபோது பாலசுப்ரமணியன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

 

Tags :

Share via