சபரிமலை பேருந்துகளில் கட்டணக்கொள்ளை

by Staff / 25-11-2022 04:46:53pm
சபரிமலை பேருந்துகளில் கட்டணக்கொள்ளை

சபரிமலை யாத்திரைக்கு வரும் பக்தர்களிடம் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி அதிக கட்டணம் வசூலிப்பதை திரும்ப பெற வேண்டும் என அகில் பாரத ஐயப்ப சேவா சங்கம் வலியுறுத்தியுள்ளது. நஷ்டத்தில் இயங்கி வரும் கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு, சபரிமலை யாத்திரை சீசன் கால வருமானம், சிறப்பு சேவை என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிப்பது சபரிமலை பக்தர்களை சுரண்டுவதற்கு சமம் என குற்றம்சாட்டியுள்ளது.
 

 

Tags :

Share via