காதலரை கல்லால் அடித்துக் கொன்ற காதலி

by Staff / 30-11-2022 12:55:41pm
காதலரை கல்லால் அடித்துக் கொன்ற காதலி

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பினு தேவி. இவர் அங்கு டீக்கடை நடத்தி வருகிறார். இவருடன் 4 பேர் தகாத உறவில் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் நால்வரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவார். சில வருடங்களுக்கு பின் திரிபாத் ஷர்மா என்பவருக்கு பினு தேவி மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த நால்வரும், அவருடன் பழகக் கூடாது என பினு தேவிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனால் பினு தேவி திரிபத் ஷர்மாவை தனது வீட்டிற்கு வரவழைத்து தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து திரிபத் ஷர்மாவை கல்லால் அடித்து தாக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்போது, இந்த கொலையுடன் தொடர்புடைய 5 பேரையும் கைது செய்து செய்துள்ளனர்.

 

Tags :

Share via