தலைமறைவாகி இருக்கும் உலக பணக்காரர்

by Staff / 30-11-2022 05:04:21pm
தலைமறைவாகி இருக்கும் உலக பணக்காரர்

அலிபாபா இணையதளத்தை உருவாக்கி உலக பணக்காரர்களில் ஒருவராக வலம் வந்த ஜாக் மா, அரசை விமர்சித்ததால் கடும் நெருக்கடிக்கு உள்ளானார். இதை தொடர்ந்து பல மாதங்களாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வருகிறார். இதையடுத்து அவரை சீன அரசு கைது செய்திருக்கலாம் என தகவல் வெளியான நிலையில், அவர் ஜப்பானில் வசித்து வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.
 

 

Tags :

Share via