48 மணிநேரத்தில் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை

by Editor / 01-12-2022 03:23:58pm
48 மணிநேரத்தில் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை

வங்கக்கடலில் டிசம்பர் 5 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் தெரிய வந்துள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி இது தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் கரையை கடக்கும். எனவே, அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via