சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் 3ம் தேதி செயல்படும்.

by Editor / 01-12-2022 03:22:17pm
 சென்னை மாவட்டத்தில்  அனைத்து பள்ளிகளும்  3ம் தேதி செயல்படும்.

சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 3ம் தேதி வேலை நாளாக அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 3ம் தேதி (சனிக்கிழமை) செயல்படும் என்றும், தொடர் மழையால் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via