எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர், எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். குருதாஸ்பூர் அருகே ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Tags :