சிறுவனை மீட்கும் பணி தீவிரம்

by Staff / 07-12-2022 12:23:29pm
சிறுவனை மீட்கும் பணி தீவிரம்

மத்திய பிரதேசத்தில் 55 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சிறுவனை மீட்கும் பணியில் 17 மணி நேரமாக மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். ஆயினும் இது வரை எந்த முன்னேற்றமும் கண்டறியப்படவில்லை.

 

Tags :

Share via