சிறுமியின் சடலம் மீட்பு: தலை துண்டிப்பு
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் தலையில்லாத குழந்தையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. அதை நரபலி கொடுத்திருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினர், பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலையில்லா சடலமாய் சிறுமி மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்வலையை கிளப்பியுள்ளது.
Tags :