அமித் ஷா பரபரப்பு கருத்து

by Staff / 13-12-2022 02:07:09pm
அமித் ஷா பரபரப்பு கருத்து

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 1962 சீனா விவகாரம் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார். 1962-ம் ஆண்டு சீனா இந்தியப் பகுதியை ஆக்கிரமித்தது என்றார். மோடி ஆட்சியில் சீனாவால் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என்றார். காங்கிரஸ் தலைவர்கள் சீன தூதுவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அந்த பணத்தை ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு செலவு செய்ததாக அமித்ஷா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via