சசிகலாவால் உயிருக்கு ஆபத்து ஜெ.தீபா பரபரப்பு
சசிகலாவால் தன் உயிருக்கே ஆபத்து இருப்பதாக ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார். சசிகலா மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அதை போலீசிடமும், கோர்டிடமும், மக்களின் முன்பும் சசிகாலா நிரூபிக்க வேண்டும். சசிகலா மீது அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு சசிகலா குறித்து எந்த பயமும் இல்லை. ஆனால் அவரால் என் குடும்பத்தினருக்கு ஆபத்து உள்ளது. அதற்கு பயந்துதான் ஒதுங்கி இருக்கிறோம் என கூறியுள்ளார்.
Tags :