மதுரையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

by Staff / 19-12-2022 12:38:06pm
மதுரையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

மதுரை யானைகல் பாலம் பகுதியில் காவல்துறையினர் வந்து பணியில் ஈடுபட்டனர் அங்கு கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறைக்கும் மறைமுக தகவல் கிடைத்தது அந்த பகுதியில் சோதனை செய்து த காவல் துறை அதிகாரிகள் குலமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபு(32) என்பவர் கஞ்சா விற்பனை செய்து தெரியவந்தது அவரிடம் இருந்து 1. 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். (18-12-2022) மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via