பைபர் படகு ,விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

by Editor / 22-12-2022 09:53:18am
 பைபர் படகு ,விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி கடல் பகுதியில் தொடரும் கடல் சீற்றம் மீனவ கிராமங்களில் கடலரிப்பு மீன்பிடிக்க செல்ல தொடரும் தடையால் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த பைபர் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்

 

Tags :

Share via