மதத்தை வைத்து சீரழிக்க முயற்சி நல்லக்கண்ணு

by Staff / 26-12-2022 03:22:58pm
மதத்தை வைத்து சீரழிக்க முயற்சி  நல்லக்கண்ணு

இந்தியாவை மதத்தை வைத்து சீரழிக்க முயற்சி நடப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். இந்த நாட்டை பாதுகாக்க வேண்டுமென்றால் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இருக்க வேண்டும். போராடி பெற்ற இந்த சுதந்திரத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு மதத்தை வைத்து சீரழிக்க முயற்சிக்கிறது. அதை எதிர்த்து நாம் ஒன்றுபட வேண்டும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via