4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.

by Editor / 29-12-2022 09:42:29am
 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.

மயிலாடுதுறை  மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் மற்றும் சக்திவேல்  ஆகிய நான்கு பேரும் கோடியக்கரையில் இருந்து கடந்த டிசம்பர் 27ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.இந்நிலையில் மீனவர்கள் நான்கு பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று அவர்களை கைது செய்தனர் .

 

Tags :

Share via