கனமழை:குறுவை நெற்பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு. 

by Editor / 30-12-2022 09:04:51am
கனமழை:குறுவை நெற்பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு. 

கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர் சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு 13500 ரூபாய் நிவாரணம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் வாயிலாக திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 13,325 ஏக்கருக்கு 7.1 கோடி திருவாரூர் மாவட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது தமிழக அரசு.

கனமழை:குறுவை நெற்பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு. 
 

Tags :

Share via