கொடைக்கானலில் மீண்டும் துவங்கியது உறைப்பனி

by Editor / 30-12-2022 09:14:28am
கொடைக்கானலில் மீண்டும் துவங்கியது உறைப்பனி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மீண்டும் துவங்கியது உறைப்பனி,காலை வேளையில் 8 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக வெப்பநிலை காணப்பட்டது.இதன் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளான கீழ்பூமி,பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உறைப்பனி நிலவியது, இதன் காரணமாக மலைப்பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது.

 

Tags :

Share via