79 வது கிராண்ட் மாஸ்டரானார் தமிழக சிறுவன்

by Staff / 06-01-2023 11:47:57am
79 வது கிராண்ட் மாஸ்டரானார் தமிழக சிறுவன்

காரைக்குடியை சேர்ந்த 15 வயது சிறுவன் பிரனேஷ். இவர் காமன்வெல்த் செஸ் போட்டியில் விளையாடி வெள்ளி பதக்கம், ஆசிய செஸ் போட்டியில் விளையாடி தங்கப்பதக்கம், 16 வயதுக்குட்பட்ட சர்வதேச் செஸ் தொடரில் விளையாடி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதனால் இந்தியாவின் 79 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராகி உள்ளார் பிரனேஷ். மேலும் தமிழ்நாட்டின் 28 வது செஸ் கிராண்ட் மாஸ்டராகவும் உயர்ந்துள்ளார்.

 

Tags :

Share via