இறப்பிலும் பிரியாத இரட்டையர்கள்

by Staff / 14-01-2023 05:22:33pm
இறப்பிலும் பிரியாத இரட்டையர்கள்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுமர் மற்றும் சோகன். இவர்கள் இரட்டையர்கள். சுமர் சூரத்தில் உள்ள தனது வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளார். அதே நேரத்தில் சோஹன் அங்கிருந்து 900 கிமீ தூரத்தில் உள்ள ஜெய்ப்பூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்துள்ளார். இரட்டையர்கள் இருவரும் ஒரே நேரத்தில் வெவ்வேறு முறையில் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via