வேலை வாங்கித் தருவதாக மோசடி

by Staff / 19-01-2023 04:53:18pm
வேலை வாங்கித் தருவதாக மோசடி

தமிழகத்தில் ஆன்லைன் மோசடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்நிலையில் கோவையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆன்லைன் மூலம் பல்வேறு இளைஞர்களை ஏமாற்றிய நபரை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர், இதில்கோவை ஆர் எஸ் புரம் பகுதி சேர்ந்தவர்கள் அருண் ஹேமலதா வெளிநாட்டில் துபாய் சிங்கப்பூர் வேலை இருப்பதாக கூறி ஒவ்வொருவரிடமும் இரண்டு லட்ச ரூபாய் பணம் வாங்கி உள்ளனர் அருண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ஹேமலதாவை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via