30 புறாக்களை கொன்ற நபர்

by Staff / 21-01-2023 04:44:02pm
30 புறாக்களை கொன்ற நபர்

உபி மாநிலம் ஷாஜகான்பூரில் அபிட் என்ற இளைஞரின் பூனை ஒன்று கடந்த சில நாட்களாக காணாமல்போய் இருந்தது. இதையடுத்து அவர், தனது அருகாமையில் வசிக்கும் வாரிஸ் அலி என்பவர், பூனையை கடத்தி கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து விசாரணையில் அலி சில விஷ விதைகளை வாங்கி அவற்றை உணவில் கலந்து வைத்தது தெரிய வந்தது. அந்த உணவை சாப்பிட்ட 30 புறாக்களும் இறந்துள்ளது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக அபிடின் பூனை அதை சாப்பிடாமல் உயிரிடன் திரும்பி வந்துவிட்டது.

 

Tags :

Share via