குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் இன்று துவக்கம்.
புதுச்சேரியில் எந்தவித அரசு நிதி உதவி பெறாத வறுமைக்கு கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் இன்று மாலை துவக்கம்.
புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று மாலை 6 மணியளவில் துவக்கி வைக்க உள்ளனர்.
Tags :