காங்கிரசையும், கமல்ஹாசனையும் யாராலும் பிரிக்க முடியாது-ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

by Editor / 23-01-2023 09:55:49pm
 காங்கிரசையும், கமல்ஹாசனையும் யாராலும் பிரிக்க முடியாது-ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

சென்னை: பாசத்திற்குரிய கமல்ஹாசனை இன்று சந்தித்து, இடைத்தேர்தலில் என்னை ஆதரிக்க வேண்டும் என கேட்டேன், நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக உறுதியளித்தார் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். கமல்ஹாசனின் இரத்தத்தில் தேசியமும், காங்கிரசும் கலந்திருக்கிறது. காங்கிரசையும், கமல்ஹாசனையும் யாராலும் பிரிக்க முடியாது. எனவே எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via