ரிசார்ட்டில் காதலர்களுக்கு நடந்த கொடுமை
சென்னை, கல்பாக்கம் அருகே உள்ள கடலோர ரிசார்ட்டில் தங்கிய காதலர்களுக்கு நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகை சந்தியாவின் கணவர் வெங்கடேசன் நடத்தி வரும் கடலோர ரிசார்ட்டில் சென்னையை சேர்ந்த 25 வயதான இளைஞர், தனது காதலி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து 3 அறைகள் எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், ரூம் பாய் சுபாஷ் என்பவர் இரவில் அறைக்குள் நுழைந்து பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே, பெண் கூச்சலிட்டதை கேட்டு அவர் அங்கு இருந்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ரூம் பாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :