3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.

by Editor / 03-02-2023 07:23:46am
3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.

தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காரைக்காலிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.நாகை மாவட்டத்தில் 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைஅளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 
 

 

Tags :

Share via