குடும்பப் பிரச்சினையால் மூதாட்டி தற்கொலை
திருமங்கலம்: மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே உள்ள அல்லிக்குண்டதைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி பெருமாயி 70 இவர் குடும்ப பிரச்சினை காரணமாக பருத்திக்கு தெளிக்க வைத்திருந்த மருந்தை எடுத்து குடித்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :