விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் நடப்பாண்டு 2023 ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு .சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20.000, இளம் பயிறு வகைகளுக்கு ஹெக்டேருக்குரூ 3,000 நிவாரணத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
Tags :