“இதுதான் உண்மையான மதச்சார்பின்மை. இது பாகுபாடு மற்றும் ஊழலை நீக்குகிறது”-பிரதமர் மோடி
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பதிலளித்தார். ஆசாதி கா அம்ரித் காலில் செறிவூட்டலை அடைவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். நாட்டிலுள்ள ஒவ்வொரு பயனாளியையும் 100% நன்மைகள் சென்றடையும் அரசாங்கத்தின் முயற்சிகளை அவர் மீண்டும் வலியுறுத்தினார். “இதுதான் உண்மையான மதச்சார்பின்மை. இது பாகுபாடு மற்றும் ஊழலை நீக்குகிறது” என்று மோடி கூறினார்.
Tags :