சட்டசபையில் முதல்வர் பேச்சால் சர்ச்சை

by Staff / 10-02-2023 02:29:46pm
சட்டசபையில் முதல்வர் பேச்சால் சர்ச்சை

ராஜஸ்தான் சட்டசபையில் முதலமைச்சர் அசோக் கெலாட் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களால் கேலி செய்யப்பட்டார். சட்டசபை கூட்டத்தொடரின் போது 7 நிமிடம் பழைய பட்ஜெட் தாள்களை வாசித்தார். இதனை அறிந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பி கேலி செய்ததால் அவர் பேச்சை நிறுத்தினார். இதனால் சபையில் குழப்பம் ஏற்பட்டு அரை மணி நேரம் சபை ஒத்திவைக்கப்பட்டது.

 

Tags :

Share via