இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

by Staff / 13-02-2023 01:16:49pm
 இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

மதுரை, செல்லூர் சுயராஜ்யபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி மனைவி நல்லமணி 36. இவர் சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து நல்ல மணியின் அம்மா உசிலம்பட்டியை சேர்ந்த அங்கம்மாள் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண் நல்லமணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via