தடம் புரண்ட எக்ஸ்பிரஸ்

by Staff / 15-02-2023 01:02:07pm
தடம் புரண்ட எக்ஸ்பிரஸ்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தெலங்கானா மாநிலம் பிபிநகர் அருகே இன்று காலை தடம் புரண்டு விபத்துள்ளானது. அடுத்தடுத்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளால், பூகம்பம்போல உணர்ந்ததாக பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் இல்லை எனவும் ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

 

Tags :

Share via