வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 24-02-2023 01:14:58pm
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசனார் தெருவில் வசிக்கும் மணிகண்டன் வ/25 என்பவர் அதிக குடி பழக்கத்திற்கு அடிமையாகி மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்தவர், கடந்த ஒரு மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததால் வீட்டில் மாடியில் இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரின் பிரேதத்தை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via