மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

by Staff / 24-02-2023 01:09:00pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சித்தாமூர் காவல் நிலையம் மற்றும் படாளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மத்திய அரசின் 100 நாள் வேலைக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க கோரியும் மத்திய அரசை கண்டித்து மக்கள் சந்திப்பு பிரச்சாரம் செய்ய உள்ளார்கள்.

 

Tags :

Share via