கர்நாடகாவில் நில அதிர்வு
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட தொடர் நில அதிர்வுகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சமீபத்தில் கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள திகாடாவில் நில அதிர்வு ஏற்பட்டது. இம்மாதம் 25ஆம் தேதியும் இதே பகுதியில் பூமி அதிர்ந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர் நில அதிர்வுகளால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். ஆனால், இதற்கு அதிகாரிகள் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
Tags :