நாளை (04.11.2022) ஒருநாள் மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

by Editor / 03-11-2022 10:51:30pm
நாளை (04.11.2022) ஒருநாள் மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக நாளை (04.11.2022) ஒருநாள் மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.மேலும் தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கன முதல், மிக கனமழை பெய்யும்.என தமிழக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via